சென்னையிலும் தமிழகத்தின் வேறு சில நகரங்களிலும்<br />ஒரு வயது முடியாத நாய்க்குட்டிகள் திடீரென நோய் தாக்கி<br />பரிதாபமாக செத்துப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.<br /><br />நவம்பர் மத்தியில் இருந்து இப்போதுவரை <br />சென்னையில் நூற்றுக்கு மேற்பட்ட நாய்க்குட்டிகள் <br />பலியானதாக கால்நடை மருத்துவர்கள் கூறினர்.